சிறந்த வரிகள்..!

சிந்தனையும், சிரிப்பும் தான் மனிதனை விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டிய முக்கிய அம்சங்கள்.

பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பவனைவிட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன்.

சிலருடைய சிந்தனைகளில் உலக வரலாறு எழுச்சிப் பெற்றிருக்கிறது. எனவேதான் ‘துப்பாக்கி முனையைவிட பேனா முனை வலிமையானது” என்கிறார்கள்.