நீட் விவகாரம் குறித்து காலம் பதில் சொல்லும் ராகவா லாரன்ஸ்

மாணவி அனிதாவின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு காலம் பதில் சொல்லும் என்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று திருப்பதியில் தெரிவித்தார். சமீபத்தில் மாணவி அனித்தாவின் குடும்பத்தினருக்கு ராகவா லாரன்ஸ்  ரூ. 15 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.