நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடை இயங்காது April 11, 2020 CovaiMail News Comments Off on நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை இறைச்சி கடை இயங்காது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகள் அனைத்தும் மறு அறிவிப்பு வரும் வரை இயங்காது என அமைச்சர் எஸ். பி. வேலுமணி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவி்த்துள்ளார்.