ஆய்வு பணி

கோவை மாநகராட்சியில், தமிழக முதல்வரின் ஆணையின்படி, பதிவு செய்யப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.1000 – வழங்குவதற்காக வங்கி கணக்கு விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் ஆயத்தப் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் அருகில் உதவி ஆணையர் (கணக்கு) சரவணன் மற்றும் அலுவலர்கள் உடனுள்ளார்கள்.