அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை சார்பில், சேலம் மாவட்டம், எடப்பாடி, இருப்பாளி ஊராட்சி, மேட்டுபட்டி ஏரியில் மேட்டூர் அணையின் வெல்ல உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா மடி நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டு   புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.