கோவை மாநகராட்சி ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் கோவை மாநகராட்சி, ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து மாநகரில் போக்குவரத்தை நிலையானதாக மாற்றுவதற்கான திட்டங்களை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடவத்வெளியிட்டார். இவர்களுடன் செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் ஜெர்மன் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தினர்கள் கலந்துகொண்டனர்.