71 வது சுதந்திர தினவிழா

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (15.08.17) நடைபெற்ற 71 வது சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். உடன், துணை ஆணையர் காந்திமதி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.