‘பார்க்கிங்’ ஆகிய பாலம்

காந்திபுரம் 100அடி சாலையில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலத்தின் மேல்  வாகனங்கள்  நிறுத்தப்படுவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. கட்டுமானப்பணிகள் எப்போது முடியுமென்று தெரியாமல் இருக்கும் நிலையில் நான்கு சக்கர வாகனங்கள் அடுக்கடுக்காய்  நிற்பதை படத்தில் காணலாம். வாகனங்களை இங்கே நிறுத்தக்கூடாது என்ற அறிவிப்பு பலகை இருப்பினும் வாகன ஓட்டிகள் அங்கே நிறுத்துவது வருத்தமளிக்கிறது.