மற்றுமொறு இலவச பேருந்து சேவை

கற்பகம் மருத்துவமனை சார்பில் பொது மக்கள் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக  மற்றுமொறு இலவச பேருந்து சேவை நாளை முதல் (24.4.2019 ) உக்கடத்தில் ஆரம்பிக்கவுள்ளது .இப்பேருந்து காலை 10.45 மணியளவில் உக்கடத்திலிருந்து புறப்பட்டு கரும்புக்கடை ,ஆத்துப்பாலம் ,குறிச்சி ,சுந்தராபுரம் ,மதுக்கரை மார்க்கெட் ,மாலுமிச்சம்பட்டி ,ஒத்தக்கால்மண்டபம் வழியாக மருத்துவமனை வந்தடையும் .மாலை 4 மணிக்கு மீண்டும் அதே வழியில் உக்கடம் சென்றடையும் .இந்த வழி தடத்தில் மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் .இந்த சேவையை உள்ளூர் ,வெளியூர் அனைத்து மக்களும் பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.