வீட்டை அபகரித்த பேரன் : கவனிக்க தவறுவதாக 85 வயது மூதாட்டி புகார்
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியம்மாள் வயது 85. இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் காலமாகிவிட்ட நிலையில், மருமகள் கலைவாணி மற்றும் பேரன் கோபால கிருஷ்ணனுடன் தனக்கு […]