News

வீட்டை அபகரித்த பேரன் : கவனிக்க தவறுவதாக 85 வயது மூதாட்டி புகார்

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் பெரியம்மாள் வயது 85. இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் மகன் காலமாகிவிட்ட நிலையில், மருமகள் கலைவாணி மற்றும் பேரன் கோபால கிருஷ்ணனுடன் தனக்கு […]

News

கோவை குற்றாலம் திறந்த முதல் நாளே 1,996 பேர் வருகை : நேற்று ஒரு நாள் வருவாய் எவ்வளவு தெரியுமா?

கோவை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவை குற்றாலம் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது. அதன் […]

News

நல்லாட்சி; கனவு அல்ல நனவு

– மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், தலைவர், மனுநீதி அறக்கட்டளை உலக நாடுகளில்  உள்ள அனைத்து குடிமக்களும் எதிர்பார்ப்பது நல்லாட்சியே. நல்ல தலைவன் கிடைத்துவிடமாட்டானோ, நம் தலையெழுத்து மாறாதோ என்று எண்ணாத மக்கள் எவரும் இல்லை. […]