General

காரில் பணத்தை வைத்துவிட்டு செல்ல வேண்டாம்! – கோவை மாநகர போலீசார் அறிவுரை.

கோவையில் கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து […]