News

உருளைக்கிழங்கால் இறந்த பசு இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவிப்பு

மேட்டுப்பாளையம் அருகே விதிமுறைகளை மீறி பவானி ஆற்றங்கரை ஓரத்தில் கொட்டப்பட்ட உருளைக்கிழங்கு கழிவுகளை தின்று பசுமாடு ஒன்று இறந்துவிட்டது.. பசுவின் இரண்டு மாத கன்றுக்குட்டி பரிதவித்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் மொத்த […]