General

பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் மக்கள் திரளாக வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்த நாள் ஆகும்.அதிலும் ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி விட்டு […]