வீட்டின் முன்பு தண்ணீர் குடித்து செல்லும் காட்டுயானைகள்
வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் உணவுப் பொருட்கள் சாப்பிட்டு விட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் தடாகம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் காட்டு […]