General

நம்பிக்கையின் திறவுகோல் கே.தாமோதரசாமி நாயுடு -நிறுவனர் ஸ்ரீ அன்னபூர்ணா ஸ்ரீ கௌரிசங்கர்

“வெற்றி என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை சாதிக்கிறீர்கள் என்பது மட்டுமல்ல, மற்றவர்களை என்ன செய்யத் தூண்டுகிறீர்கள் என்பதுதான்” என்ற வரிகளுக்கு ஏற்றாற்போல் வாழ்ந்தவர் கே.தாமோதரசாமி நாயுடு. கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் கென்னடி திரையரங்கில் ஒரு […]