ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பைரவா மோப்பநாய்
வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி என நான்கு வன சரகங்கள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளன. இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்கள், சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவது போன்ற வன குற்றங்களில் ஈடுபடும் […]