News

பஞ்சாபிலிருந்து கோவைக்கு வந்தது ஆயிரம் டன் கோதுமை

கோவையில் வினியோகம் செய்யப்படுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1000 டன் கோதுமை கோவை வந்தடைந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கூட்ஸ் ரயில்கள் […]

News

இடைத்தரகர்களால் இறைச்சியாகும் நாட்டு மாடுகள்

கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகம் எங்கும் பரவலாக மாட்டு சந்தைகள் மூடப்பட்டுள்ளன. வழக்கமாக மாட்டு சந்தைகளில்உழவுக்காகவும் பால் உள்ளிட்ட இதர தேவைகளுக்காகவும் விவசாயிகள் வாங்கிக்கொள்வர். ஆனால், விவசாயிகள் தற்போதுள்ள சூழலில் சந்தைகள் இல்லாத நிலையில் […]

News

3 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள் மற்றும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பமின் வழங்கிய தேன்கூடு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தேன்கூடு அமைப்பின் சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் மதிப்பிலான முகக்கவசங்கள் மற்றும் ஹோமியோபதி ஆர்சனிக் ஆல்பமின் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தேன்கூடு நிர்வாக இயக்குநர் மணிவண்ணபிரபு, நீதிபதி பாலசந்தர், […]

News

சிறு வணிகர்களுக்கான கடன் உதவிகளை வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்

கோபி நகராட்சிக்குட்பட்ட ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் தமிழக பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உழைக்கும் ஏழை மகளிருக்கு இரு சக்கர வாகனமும், சிறு வணிகர்களுக்கான கடன் உதவிகளையும் […]

News

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான புதிய நவீன சிடி ஸ்கேன் இயந்திரத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பலருக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மூச்சுதிணறல், இருமல், சளி, காய்ச்சல், […]

News

கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைக்குமா

கொரோனா, முவ்விரண்டு மாதங்களுக்கு மேல் நம்மை நிம்மதியாக மூச்சே விட முடியாத அளவிற்கு நம்மை கட்டிப்போட்டு விட்டது. இவைகள் மட்டும் தான் என்றில்லாமல் அனைத்து விதமான தொழில்களையும் முடக்கி போட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் […]