News

புதுச்சேரி அரசு ஆளுநருக்கு தகவல் கொடுப்பதில் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது

– ஆளுநர் தமிழிசை புதுச்சேரி தெலுங்கானா மாநிலங்களில் அரசின் செயல் திட்டங்கள் குறித்த தகவல்களை தான் கேட்டுப் பெற்று வருவதாகவும், அம்மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் […]

Uncategorized

ராமநாதபுரம் அருகே கார் குடோனில் திடீர் தீ விபத்து

கோவை ராமநாதபுரம் அருகே தனியாருக்கு சொந்தமான கார் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர். கோவை, ராமநாதபுரம் அடுத்த ஸ்ரீபதி நகரில் மார்ட்டின் என்பவருக்குச் […]

News

தேசிய அளவிலான யோகா, சிலம்ப போட்டிகளில் சாதனைப் படைத்த கோவை மாணவர்கள்

தேசிய அளவிலான சிலம்பம், மற்றும் யோகா போட்டிகளில், 24 தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. தேசிய அளவிளான ஆல் இந்தியா யூத் ஸ்போர்ட்ஸ், டோர்ணமென்ட் போட்டிகள், யூத் நேசனல் […]

News

தொண்டாமுத்தூரில் புதியதாக கட்டப்பட்ட அரசு கலை கல்லூரி திறப்பு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதி முத்திப்பாளையத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தார். […]

No Picture
News

கே.பி.ஆர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கே.பி.ஆர் நிறுவனம் CII_Yi-YUVA நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா COIMBATORE CHAPTER CII-Yi-YUVA […]

News

என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் என்.ஜி.பி. தொழில் நுட்பக் கல்லூரியில் ACCE (I) கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் செயலாளர் தவமணி பழனிசாமி மற்றும் ACCE (I), தலைவர் பிரேம்குமார் […]

News

கோவையில் 32,798 அரசு மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் தயார்!

கோவையில் பள்ளிகள் திறந்தவுடன் 37 ஆயிரத்து 798 மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. தழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் பல மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டு 9,10,11 மற்றும் 12 […]

News

தமிழக மக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை போக்க ‘ஊசிங்கோ’ திட்டம்

தமிழக மக்கள் அனைவரையும் குறிப்பாக கிராமப்புறங்களில் அனைத்து மக்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்கும் வகையில் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் ஒரு பெரிய பொது சேவை திட்டமான ‘ஊசிங்கோ’ என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய தொற்றுநோய் […]

News

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் பாரம்பரிய வனத்தொகுப்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை மட்டும் உள்ளடக்கிய வனத்தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக […]