துவங்கியது கோடை காலம்: கோவையில் இனி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம்
கோடை காலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் பானங்களை வழங்கும் நிகழ்வினை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார். கோடை காலம் துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வருடம்தோறும் குளிர்பானங்கள் […]