News

துவங்கியது கோடை காலம்: கோவையில் இனி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானம்

கோடை காலத்தையொட்டி போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் பானங்களை வழங்கும் நிகழ்வினை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார். கோடை காலம் துவங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு வருடம்தோறும் குளிர்பானங்கள் […]

News

கோவையில் முழுக்க முழுக்க பெண்களே நடத்தும் தபால் அலுவலகம்

கோவை வேளாண் பல்கலை வளாகத்திற்குள் அமைந்துள்ள அஞ்சலகத்தை முழுக்க பெண்களே இணைந்து நடத்தி வருகின்றனர். கோவை லாலி சாலையில் உள்ள துணை அஞ்சல் அலுவலகம் 1908ம் ஆண்டு துவங்கப்பட்டது. நூற்றாண்டுகளை கடந்த இந்த தபால் […]

News

ஈசா பொறியியல் கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்

பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ள ஈசா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கல்லூரி தலைவர் ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டு தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் சுஜாதா […]

News

பல துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு ‘சூப்பர் வுமன் அவார்ட்ஸ்’

கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்ற, சூப்பர் வுமன் அவார்ட்ஸ் 2022 இல், சுமார் 30 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சந்திரன் யுவா பவுண்டேஷன் அமைப்பின் சார்பில் ஆண்டு […]

News

மகளிர் தினம்: பெண் காவலர்களுடன் இணைந்து கொண்டாடிய கோவை காவல் ஆணையர்

கோவையில் பெண் காவலர்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆணையர், வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு பழச்சாறுகள் வழங்கினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை […]

News

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்வேதியியல் துறை மற்றும் நுண்ணுயிரியல் துறையின் சார்பில் கோவையில் உள்ள மெடிடேஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மாணவியருக்கு திறன் சார்ந்த பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை […]

News

காலில் முக ஓவியம் வரைந்து அசத்தும் மாற்றுத் திறனாளி மாணவர்: காலில் முகம் ஓவியம் வரைய முகத்தை கொடுத்த நண்பர்.

கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றுவரும் போட்டிகளில் மாணவர்கள் உற்சாகமாக முக ஓவியங்கள், கோலப் போட்டிகள், மீம்ஸ்கள் என வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஜி […]