Story

சுத்தானந்த பாரதியார்

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்ட சுத்தானந்த பாரதி 1897ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி சிவகங்கையில் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுவது மற்றும் ஆன்மிகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். […]

Story

தேசிய தொழில்நுட்ப தினம்

இந்திய மக்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொருவரும் இந்தியனாக இருப்பதற்கு பெருமைப்படும் விதமாகவும், தேசிய தொழில் நுட்பத் தினம் மே 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அறிவியல் […]

News

நெஞ்சகத் தொற்றுநோய் கண்டறியும் கருவிகள்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெஞ்சகத் தொற்றுநோய் மற்றும் கொரோனாவால் ஏற்படும் நெஞ்சகத் தொற்று நோய்களைக் கண்டறியும் நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக துவக்கி வைத்தார் […]

News

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

கோவை சுகாதாரத்துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

News

மலைவாழ் மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தி இருந்தனர். […]

News

அழகு நிலைய பெண் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

மக்கள் சேவை மையத்தின் சார்பில் பெண் அழகு கலை நிபுணர்கள் மற்றும் அழகு நிலயத்தில் பணிபுரியும் பெண்களுக்கு ‘மோடி கிட்’ வழங்கப்பட்டது. ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சலூன் மற்றும் அழகு நிலையங்கள் […]

News

தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டது.