மழைகாலங்களில் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை தவிர்க்கவும்
–கோவை மாநகராட்சி மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், மருத்துவக்கழிவுகளை சிறப்பாக கையாள மேற்கொள்ளப்படும் வகையில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை தவிர்த்து, மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகக்கவசங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை கோவை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவமனைகள், […]