பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் சச்சிதானந்த பள்ளி நூறு சதம் தேர்ச்சி
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி பத்தாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. பத்தாம் வகுப்பில் மாணவர் எஸ்.விக்ரம் 500-க்கு 487 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவர் ஆர்.கவின் சித்தார்த் […]