பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் சச்சிதானந்த பள்ளி நூறு சதம் தேர்ச்சி
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மேலாண்மைப் பிரிவில் மாணவர் எஸ். பவின்காந்த் பள்ளி அளவில் 500-க்கு 487 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவர் ஜனபிரேம் மற்றும் நிதன்யா ஆகியோர் 478 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாயப்பிரியா […]