News

தமிழக காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசு விருது

டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 5 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பான பணிக்கான மத்திய அரசு விருது அறிவித்துள்ளது. துணை ஆணையர் லட்சுமணன், கூடுதல் எஸ்.பி மாரிராஜன், ஆய்வாளர்கள் தீபா, கே.பி. சாந்தி, வி. சந்திரசேகரனுக்கு மத்திய […]

No Picture
News

பெண்கள் (ம) குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுக்க அம்மா பட்ரோல் ரோந்து வாகனம்

சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, அம்மா பட்ரோல் எனும் பெயரில் புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனியாக பிரிவு ஒன்று […]

No Picture
News

86வது ஆண்டாக தண்ணீர் திறப்பு

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் […]

No Picture
General

விழிப்புணர்வு போதும், செயலில் இறங்குவோம்!

‘தாமதமாக’ வந்தாலும் தென்மேற்கு பருவமழை ‘தரமாக’ வந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கின்றன. தமிழகம் முழுவதும் ஓரளவு நல்ல மழைப்பொழிவு இருக்கிறது. கோவை, நீலகிரி […]

No Picture
General

ஒரூ தொழில்… பல குடும்பம்…

இரண்டாம் முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அரசின் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முறை முன்னிலும் கூடுதலான நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று பொறுப்பேற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. சென்ற தடவை […]

No Picture
General

‘நேர்மறையான எண்ணமும், உழைப்பும் தோற்பதில்லை’

-முகமது ஜியாபுதின், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி, ராணிப்பேட்டை  கல்வியின் அடிப்படை நோக்கம், எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். கல்வி, மனித ஆளுமையை செயல் வடிவமாக மாற்றுவதாகும். மேலும், உடல் […]