News

கோவையில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவு, குற்றப்புலனாய்வு பிரிவு கோவை மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இப்பேரணியில் S.செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் […]

News

வறுமை, கல்வியின்மை, அறியாமை இருக்கக் கூடாது

மணிகண்டன், ஐ.ஏ.எஸ் , பி.எஸ்.ஜி. முன்னால் மாணவர். ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற சொல் சாதிக்க நினைக்கும் அத்துணை இளம் வயதினருக்கும் இருக்கும். நம் வாழ்க்கைப்பாதை எப்படிச் செல்லும் என்று யாருக்கும் தெரியாது. மனிதனாகப் […]

News

மெட்ரோ ரயில் கனவு நிறைவேறுமா?

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை சமீபத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். கபாலி பாஷையில் சொன்னால் மகிழ்ச்சி!. ஆனால் கூடவே கோயம்புத்தூருக்கும் ஒரு மெட்ரோ ரயிலோ, மோனோ […]

News

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

T.மொபைல் கல்வி அறக்கட்டளை மற்றும் பிரண்ட்ஸ் ஆப்  போலீஸ் இணைந்து கோவை, ஸ்ரீராம் ஹோட்டலில் 23-06-2017 அன்று   மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பேக், நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்கி, சிறப்புரையாற்றினார் கோவை, […]

News

ஜி.எஸ்.டி விழிப்புணர்வு கருத்தரங்கு

GST பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று(22.6.17) கோவை, சுகுணா கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வானதி சீனிவாசன், மாநில  பொதுச்செயலாளர்,பா.ஜ.க குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக (இடது) மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் […]

News

மண்ணிலா விவசாயப் பண்ணை (Aeroponics)

வேளாண் பல்கலையின் ஆதரவுடன் செயல்படும் மண்ணிலா விவசாயப் பண்ணை (Aeroponics) “கோடக” வடிவிலான ஏரோபோனிக்ஸ் கட்டமைப்புகள், தானியங்கி பாசன முறை, சீதோஷ்ண நிலைக்கு ஏற்றாற் போல் மாறிக் கொள்ளும் தானியங்கி சூழல் ஆகியவை ஏரோபோனிக்ஸ் […]

News

வேளாண் துறைக்கு என்ன ஆச்சு?

இந்தியாவில் பல துறைகளில் இன்று நாம் முன்னேற்றம் கண்டிருக்கிறோம். குறிப்பாக, நூறாண்டுகளுக்கு முன்பு பல துறைகளில் பின்தங்கியிருந்த நாம் இன்று பலசாதனைகளை செய்திருக்கிறோம்.தொழில், மருத்துவம், போக்குவரத்து ஆகிய துறைகளை உதாரணமாகக் கூறலாம். நூறு வருடங்களுக்கு […]

News

அவினாஷ் எனும் இரத்த தானப் பிரியர்

ஒவ்வொரு வருடமும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்த தானம் செய்வோர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வெறுமனே இரத்த தான விழிப்புணர்வு செய்வது, வாட்ஸ் அப் இல் வாழ்த்து சொல்வது என்று […]