கோவையில், சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு காவல்துறை போதைப்பொருள் நுண்ணறிவு, குற்றப்புலனாய்வு பிரிவு கோவை மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் இணைந்து சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தியது. இப்பேரணியில் S.செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர், பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் […]