News

அகில இந்திய நாய்கள் கண்காட்சி கோவையில் நாளை(22.4.17) துவக்கம்

கோவை, ஆனைமலை, கெனல் கிளப் சார்பில், 3வது அகில இந்திய நாய்கள் கண்காட்சி, பீளமேடு, இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில், நாளை(23.4.17) நடக்கிறது. கண்காட்சியில், தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார், 350க்கும் மேற்பட்டநாய்கள் […]

News

V.I.P கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றம்!!!!

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்ப விளக்கு அகற்றப்படுவதன் நோக்கம், அனைத்து இந்தியர்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கார்களில் சிவப்பு விளக்கு ஒளிர […]

News

லண்டனில் தொழிலதிபர் விஜய் மல்லையா கைது

பல்வேறு கடன் சர்ச்சையில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி திருப்பி […]

News

மகரிஷி தோண்டு கேசவ் கர்வே பிறந்த தினம்

மகளிர் நலனுக்காக பாடுபட்ட சமூக சீர்திருத்தவாதி மகரிஷி தோண்டு கேசவ் கர்வே (Dhondo Keshav Karve) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 18).

News

அடடே!!!!!!! இப்படியும் ஒரு ரோபோ…….

முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று லண்டனில் உருவாக்கப்பட்டுள்ளது. மிரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ பயோமெட்ரிக் முறையில் இயங்குகிறது. நாய், பசு, ஆடு போன்ற உருவத்தில் பார்வையாளர்கள் கவரும் வகையில் […]

News

என்ன!!!!!! கார் ஓட்ட விமான ஓட்டுநர் உரிமம்மா!!!!!!!

ஏரோமொபில் எனும் புதிய பறக்கும் கார், மார்க்கஸ் மொனாக்கோ சூப்பர் கார் நிகழ்ச்சியில் வரும் 20-ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கார் வானிலும் சாலையிலும் பயணிக்கும் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏரோமொபில் நிறுவனமானது பத்து ஆண்டுகளாக ஆராய்ச்சியில் […]

News

உழுதுண்டு வாழ்வாரே வாழ்(சா)வார்

எல்லாவற்றையும் இழந்தவர்களை ‘நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள்’ என்று சொல்வது வழக்கம். இன்று விவசாயிகளின் நிலைமையும் கிட்டத்தட்ட அதுதான். தங்களது உயிரைத்தவிர வேறெதுவும் இல்லாமல் நடுத்தெருவில்தான் அவர்கள் இருக்கிறார்கள். தற்போது தில்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தைப் பார்த்தாலே […]

News

ஐந்தமிழ் விருதுகள் வழங்கும் விழா

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் சார்பாக தமிழ் மொழிக்கு சிறப்பு செய்த வெவ்வேறு துறைகளை சார்ந்த ஐந்து நபர்களுக்கு விருது வழங்கும் விழா இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக […]