தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ஊர் திரும்பினர்
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள், நேற்று (07.04.2021)இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர். துணை ராணுவப்படையினர் […]