பீளமேடு சுற்றுவட்டாரத்தில் 14ம் தேதி மின்தடை..! எந்த பகுதிகள்..?

பீளமேடு துணை மின் நிலையத்தில் வருகிற 14ம் தேதி (வியாழன்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது என்பதால் கீழ்காணும் இடங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:-

பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குவார்ட்டர்ஸ், கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, இராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், விஜி. .ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.சி. எஸ்டேட், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில், தாமு நகர், பாலசுப்ரமணிய நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அப்பார்ட்மெண்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, இராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு, திருவள்ளுவர் நகர்.