எஸ்.என்.எம்.வி கல்லூரியில் ஓணம் திருநாள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமையேற்று ஓணம் திருநாளின் சிறப்புகளையும், அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகளையும் கூறினார்.

பூக்கோலமிட்டு, இனிப்புகள் வழங்கி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்ள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.