பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத் தலைவரும் சோழா டெக்ஸ்டைல்ஸ் குழு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ஏ.பி.அப்புக்குட்டி திங்களன்று (1.3.2021) மறுமலர்ச்சி திமுக திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அரிமா ஆர்.நாகராஜ் அவர்கள் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.