வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பார்வையிட 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை பார்வையிட 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 3 மாவட்டங்களுக்கு ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் இறுதி பட்டியல் 2021ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.