வாழ்த்துக்கள்

சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இன்று (29.8.2020) தனது பிறந்த நாளையொட்டி தனது “வெற்றியே வா…” என்ற நூலினை வெளியிட்டார். இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணியிடம் ஆகியோரிடம் தந்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.