வி.எல்.பி ஜானகி அம்மாள் கல்லூரியில் “ZYBOZION”

வி.எல்.பி ஜானகி அம்மாள் கல்லூரி மென்பொருள் அமைப்பு மற்றும் கணினி பயன்பாட்டில் துறையின் சார்பில் “ZYBOZION” என்ற இரண்டு நாள் துறை சார்ந்த போட்டிகள் நடைபெறுகிறது.E.S இராஜராஜேஸ்வரி, துறைத்தலைவர், வரவேற்புரை வழங்கினார்.N.இராஜாகுமார்,கல்லூரி முதல்வர், தொடக்க உரை வழங்கினார். A.விஜயபாரதி, நிதி மேலாண்மையாளர், Digital-Nirvana Information Systems (I) Pvt. Ltd, கோயம்புத்தூர், மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய அறிவுரைகளை வழங்கினார்.

கணினி வினாடிவினா, விவாத மேடை, கனெக்ஷன், கைபேசி புகைப்படவியல், நெருப்பிலா சமையல் மற்றும் போஸ்டர் டிசைனிங் போன்ற பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பல மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.