தினமும் உயரும் பெட்ரோல், டீசல் விலை

கொரோனா தாக்கம் குறையுமா, குறையாதா என்ற அச்சத்தில் இருக்கும் பொதுமக்களுக்கு தினம் தினமும் உயர்ந்து கொண்டு சராசரி மக்களின் அடுத்த பெரும் அச்சமாக இருப்பது பெட்ரோல், டீசல் விலை உயர்வு.

கொரோனா ஊரடங்கின் பிறகு இந்த வைரஸ்க்கு பிறகு அடுத்த கவலையை அளிக்கும் ஒன்றாக பெட்ரோல் டீசல் விலை இன்றும் 0.14 காசுகள் உயர்ந்து 83.18 ரூபாய்க்கு பெட்ரோலும், 0.52 காசுகள் உயர்ந்து 77.29 ரூபாய்க்கு டீசலும் விற்பனை செய்யப்படுகிறது.