இந்து தமிழ் திசை’ சார்பில் களப் பணியாற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ‘பேஸ் ஷீல்டு’களை பொது மேலாளர் ராஜ்குமார் தலைமையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
மேலும் இதில் ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஸ்ரவண்குமார் ஜடாவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.