நொய்யல் ஆறு புணரமைக்கும் பணி துவக்கம்

முதல்வரின் ஆணைப்படி கோவை நொய்யல் ஆற்று அமைப்பில் நீலி அணைக்கட்டு முதல் குறிச்சி அணைக்கட்டு வரை, வெள்ளலூர் அணைக்கட்டு முதல் செம்மாண்டம்பாளையம் அணைக்கட்டு வரை ரூ. 174.96 கோடி மதிப்பில் புணரமைக்கும் பணிகளை பூமி பூஜையுடன் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.