ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கப்படும்

ரேஷன் கடைகளில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்திய பிறகு பேட்டி கொடுத்த முதல்வர்  இதனை அறிவித்தார். இதன் பிறகு அங்கு முக கவசம் அணியாமல் நின்றிருந்தவர்களை பார்த்து அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், முதலில் உயிர் முக்கியம் அதன் பிறகு தான் தொழில் என அறிவுரை​ கூறி  சென்றார்.