இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 38.73 % ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களில் 2.9 % பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.