பாரத மாதா நற்பணி மன்ற “கபசுர குடிநீர்” சேவை

கோவை, உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக செளரிபாளையம் – உடையாம்பாளையம் பகுதி மக்களுக்கும் ஆர்.ஆர். தர்ஸன் குடியிருப்புப் பகுதி மக்களுக்கும் “கபசுர குடிநீர்” வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லட்சுமி கெமிக்கல்ஸ் பார்த்திபன், விமல் ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நிர்வாகிகள் கெளரி சங்கர், கார்த்திக், இளங்கோ, நவீன் சுரேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.