3 மாநகராட்சிகளில் நாளை முழு ஊரடங்கில் தளர்வு

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் மட்டும் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் செயல்பட நாளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கியது தமிழக அரசு.