இரு மாவட்ட திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்கம் துவக்கம்
கோவில்கள் தொடர்பான திருப்பணிகள் சிறப்பாக தொடர்வதற்கு ஏதுவாக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து பணியாற்றும் வகையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட திருக்கோவில்களின் பரம்பரை அறங்காவலர்கள் நலச்சங்கம் என புதிய சங்கம் […]