கொங்குநாடு கல்லூரியில் “பன்முக நோக்கில் வள்ளலார்” என்னும் தேசிய கருத்தரங்கு
இந்திய மெய்யியல் ஆய்வு நிறுவனத்தின் நிதியுதவியுடன் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் “பன்முக நோக்கில் வள்ளலார்” என்னும் தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின் தொடக்க […]