சமுதாய விழிப்புணர்வு ஊர்வலம் நடத்திய சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி தேசிய மாணவர் படை [ஏர்விங்] மாணவர்கள் சமுதாய விழிப்புணவு ஊர்வலம் நடத்தினர். சாலை பாதுகாப்பு, தூய்மை இந்தியா மற்றும் எண்ணிம பரிவர்த்தனை [டிஜிட்டல் பேமெண்ட்] ஆகியவை […]