புதுமைப்பித்தன் பிறந்தநாள்
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாசலம்(ஏப்ரல் 25, 1906 – ஜூன்30,1948) மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் […]