வி.கே.பழனிசாமி கவுண்டர் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா

ஆழியாரில் வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ரூ.1கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரங்கநாதன், ஆனைமலை ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.