பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் V மூலம் 2018 – 2019 மற்றும் 2019 – 2020ம் ஆண்டு காலியிட மதிப்பீட்டின் படி நில அளவை பதிவேடுகள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 493 நில அளவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கிட தமிழக முதல்வரின் ஆணையிடப்பட்டதன் பேரில் கோவை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 13 நில அளவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி பணிநியமன ஆணையினை வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் தவமணி ஆகியோர் உள்ளனர்.