கோவையில் இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது

கோவை மாவட்டத்தில் 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (16.7.2020) உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் விவரங்கள் மற்றும் வயது விவரங்கள் பின்வருமாறு : கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 61 வயது ஆண், கிரின்வே டெலிகாம் காலனி பகுதியை சேர்ந்த 40 வயது பெண், சவுரிபாளையம் கோவிந்தசாமி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த 56 வயது ஆண், அதே பகுதியைச் சேர்ந்த 48 வயது பெண், பேரூர் செட்டிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது ஆண்,

உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், சௌரிபாளையம் பெருமாள் கோவில் வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், செல்வபுரம் சாலை பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆண், சாரமேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண், பவித்திரம் நாயுடு வீதியைச் சேர்ந்த 50 வயது பெண், காட்டூர் காளீஸ்வரன் நகர் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆண் மற்றும் 41 வயது பெண்.

பட்டணம் பகுதியைச் சேர்ந்த 41 வயது பெண், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயது ஆண், செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 46 வயது ஆண், உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது ஆண், பிஎன் புதூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் மற்றும் 15 வயது சிறுவன், சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்த 38 வயது பெண், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 52 வயது பெண், பீளமேடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி.

பீளமேடு பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண், கருப்பண்ண கவுண்டர் பகுதி வீதி பகுதியைச் சேர்ந்த 62 வயது பெண், செல்வபுரத்தை சேர்ந்த 72 வயது ஆண், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயது ஆண், துடியலூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண், இடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 59 வயது பெண், பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆண்.

சலிவன் வீதி பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆண், தாமஸ் வீதியைச் சேர்ந்த 55 வயது ஆண், சங்கனூர் பகுதியைச் சேர்ந்த 56 வயது பெண், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த 37 வயது ஆண், பிஎன் பாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயது ஆண், நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண், மதுக்கரை பகுதியை சேர்ந்த 63 வயது பெண், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயது ஆண்.

போத்தனூரை சேர்ந்த 69 வயது ஆண், திருமலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண், கவிதா நிவாஸ் குடியிருப்பில் வசிக்கும் 40 வயது பெண், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், தெலுங்கு வீதியைச் சேர்ந்த 39 வயது ஆண், கணபதி பகுதியைச் சேர்ந்த 78 வயது பெண், சித்தாபுதூரை சேர்ந்த 22 வயது பெண், போத்தனூர் சாய் நகர் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன் 6 வயது சிறுவன் மற்றும் 33 வயது ஆண்.

விளாங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், ராஜ வீதியை சேர்ந்த 40 வயது ஆண், சிங்காநல்லுர் பகுதியை சேர்ந்த 72 வயது ஆண் உள்ளிட்ட 52 பேருக்கு இன்று கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.