கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்க நடவடிக்கை

கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார் எழுந்துள்ள நிலையில் ஏற்கனவே பரிசோதனைக்கு 4500 ரூபாய் வசூலிக்க ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தி இருந்தது.

தற்பொழுது இந்த கட்டணம் 3000 ரூபாய் ஆக குறைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.