இசை கலைஞர்களுக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கல்

கோவை மாவட்டத்தில் உள்ள நலிந்த இசை, நாடக கலைஞர்களுக்கு அவர்களின் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை ஸ்டிர்ங்ஸ் இசைக்குழு தலைவர் ஷ்யாம் முன்னிலையில்  கலைஞர் சுவாமி விஜயகுமாரிடம் கோவை நேரு கல்வி குழும மக்கள் தொடர்பு இயக்குனர் முரளிதரன் வழங்கினர். இவருடன் சிங்காநல்லூர், கந்த ஹோட்டல் உரிமையாளர்,

தேவராஜ், பழனிச்சாமி மற்றும் காவல் துறை உதவி ஆய்வாளர் ரங்கதுரை ஆகியோர் உள்ளனர்.